அரசமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர் என்பது புத்த கத்தின் துணைத் தலைப்பாக இருந்தாலும், வாசிப்பின் முடிவில் ஒரு காலாட்படை வீரர் அசாத்தியமான சாதனைகளை நிகழ்த்தி யிருப்பதாகவே கருத்து ஏற்படுகிறது. தீஸ்தா செதல்வாட் தனது நினைவோ டைகளை பதிவு செய்திருந் தாலும் அவை கள எதார்த் தங்களை கண் முன்னால் நிறுத்துகிறது.